பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கையாக 8,000 பேர் வெளியேற்றம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!
பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக...