சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி…
View More சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்- மத்திய அமைச்சர்covid test
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனை
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் புதிய வகை உருமாறிய பிஎப்7 கொரோனா வேகமாகப் பரவி ருத்ர தாண்டவம்…
View More வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையங்களில் இன்று முதல் கொரோனா பரிசோதனைகொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்
கொரோனா பரிசோதனை செய்துகொண்டதற்காக வந்த கட்டணத்தைக் கண்டு இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து தன்னை உருமாற்றிக்கொண்டே வரும் கொரோனாவால், தொடர்ந்து கட்டுக்குள்…
View More கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!
யானைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஏற்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 11 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்ட நிலையில் நிலா என்ற பெண் சிங்கம்…
View More யானைகளுக்கு கொரோனா பரிசோதனை: அமைச்சர் தகவல்!