அக்டோபர் 16ம் தேதி முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமான சேவை…
View More “அக். 16 முதல் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை”- சேலம் எம்பி பார்த்திபன் பேட்டி!Airport
கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும் களமிறங்கிய ‘கலையுகம்’ கலை திருவிழா – 2023
கலையுகம் எனும் கலை திருவிழா சென்னையில் நடைபெற்றது. இதன் மூலம் கலைகளுக்காகவும் , கலைஞர்களை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள ‘ஏரோஹப் கிழக்கு’ மாலில் சென்னை கிறித்துவ கல்லூரியில்…
View More கலைக்காகவும் கலைஞர்களுக்காகவும் களமிறங்கிய ‘கலையுகம்’ கலை திருவிழா – 2023பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திடீர் உண்ணாவிரதம்: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது!
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டாரத்தில் 13 கிராமப் பகுதிகளை…
View More பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக திடீர் உண்ணாவிரதம்: 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது!உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்: கேரளாவில் இளம்பெண் கைது!
கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்தில் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.1.17 கோடி மதிப்பிலான தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம்…
View More உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வரப்பட்ட தங்கம்: கேரளாவில் இளம்பெண் கைது!சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்
உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர், ஷாங்கி விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா பேரிடருக்குப் பின்னர் விமான பயணங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் பயணிகளை ஈர்ப்பதற்காக புதிய…
View More சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம்தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்
தமிழ்நாட்டிற்கு தோசை, இட்லி சுட வரவில்லை. பாஜகவின் மாநிலத் தலைவராக வந்துள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை…
View More தமிழ்நாட்டிற்கு இட்லி, தோசை சுடவரவில்லை – அண்ணாமலை காட்டம்திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் மதிப்பிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி…
View More திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற கரன்சிகள் பறிமுதல்!அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள…
View More அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துவிமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் – சுங்க அதிகாரிகள் அதிரடி
வெளிநாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள், ஸ்டாம்புகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் போதைப் பொருட்கள்…
View More விமான நிலையத்திற்கு தபாலில் வந்த போதை மாத்திரைகள் பறிமுதல் – சுங்க அதிகாரிகள் அதிரடிகுழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!
இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் தம்பதியினர் தங்கள் குழந்தையைக் கைவிட்டுச் சென்றுள்ளனர். பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குழந்தையோடு தம்பதியினர் பெல்ஜியத்தில் உள்ள பிரஸ்ஸல்ஸுக்கு…
View More குழந்தைக்கான டிக்கெட் இல்லாததால் விமான நிலையத்திலேயே குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோர்!