நாளை முதல் 2% விமான பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் 2% பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைத்...