யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் – மதுரை, அயோத்தி உட்ளிட்ட 30 நகரங்கள் தேர்வு!

இந்தியாவில் யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு ‘SMILE’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 நகரங்களை தேர்வு செய்துள்ளது.  யாசகம் பெறுவோர் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு ‘SMILE’ என்ற…

View More யாசகம் பெறுவோர் இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டம் – மதுரை, அயோத்தி உட்ளிட்ட 30 நகரங்கள் தேர்வு!

தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!

ஏராளமான திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகை ரெஞ்சுஷா மேனன், தனது பிறந்தநாளன்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை ரெஞ்சுஷா மேனன் கொச்சியை பூர்விகமாகக் கொண்டவர். இவர்…

View More தன் பிறந்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்ட பிரபல மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்!

விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி – பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் போது 50 அடி உயர மின்கம்பத்தில் இருவர் சிக்கிய விவகாரத்தில் ஆய்வாளர், பயிற்சியாளர்கள் உட்பட மூன்று பேரை கேரள போலீசார்  போலீசார் கைது செய்துள்ளனர்.…

View More விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி – பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது

தொழிலுநுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.  இந்நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு…

View More தொழிலுநுட்ப கோளாறு; அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்

கேரளாவில் இருச்சகர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் புனலூர் அருகே சுடுகடா என்னும் பகுதியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவேகத்தில் சென்று…

View More வாகனத்தோடு தூக்கி வீசப்பட்ட நபர்