மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடற்கரையோரம் பழமை வாய்ந்த மூன்று கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் அமைந்துள்ளது. இதில் உள்ள மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க…
View More கொடியம்பாளையம் கடற்கரையோரம் 3 சிலைகள் கண்டெடுப்பு!வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!
நிலக்கோட்டை அருகே குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சிவன் கோயில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்…
View More நிலக்கோட்டை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 சிலைகள் பறிமுதல்!