கடல் சீற்றத்தால் கோடியக்கரையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

நாகப்பட்டிணம் மாவட்டம் கோடியக்கரையில் காற்றின் திசை மாற்றத்தால் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் ஒவ்வொரு ஆண்டும்…

View More கடல் சீற்றத்தால் கோடியக்கரையில் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்!

வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!

வேதாரண்யம் அருகே அதிக அளவு கிடைக்கும் கடல்கொய் மீன்களால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் காலம் ஆகும். கோடியக்கரை கடற்கரையில், அவ்வூர் மீனவர்கள் மட்டுமின்றி,…

View More வலைகளில் அதிக அளவு கிடைத்த மீன்கள்! – மீனவர்கள் மகிழ்ச்சி!