பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி சார்பில் பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயிலுக்கு சொந்தமான அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை…

View More பழனியில் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு பேரணி

பழனி தைப்பூசம் நிறைவு நாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தமிழ்நாட்டில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தைப்பூச திருவிழாவின் கடைசி நாளான இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி…

View More பழனி தைப்பூசம் நிறைவு நாள் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி…

View More முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த பழனிக்கு வீர் சக்ரா விருது

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த தமிழ்நாடு வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் 2020ம் ஆண்டு இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மோதல் நிலவி வந்தது. அப்போது…

View More கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணமடைந்த பழனிக்கு வீர் சக்ரா விருது