ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!

நாமக்கல்லில் ஏரியில் கழிவுநீர் கலப்பதால், நகராட்சி சார்பில் குளத்தில் விடப்பட்ட மீன்கள் அதிகளவில் இறந்து மிதக்கின்றன. நாமக்கல்  கொண்டிசெட்டிப்பட்டியில், நகராட்சிக்கு சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 2015 –…

View More ஏரியில் கலக்கும் கழிவு நீர்-செத்து மிதக்கும் மீன்கள்!