2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி
சேந்தமங்கலத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விழா குழு சார்பில் நடத்தப்பட்டு...