டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத்தை ஒட்டிய கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த டவ்தே புயல், நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை…
View More டவ்தே-வால் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1000 கோடி: பிரதமர் அறிவிப்பு!நரேந்திர மோடி
பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி…
View More பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?
மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எட்டுக் கட்டங்களாக நேற்றுடன்…
View More கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
கோவையில் நெய்வேலியில் ரூ. 8,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டிற்கு இன்று ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி…
View More 12,400 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!
குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர், ஜாம்நகர் ஆகிய மாநகராட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.…
View More குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி!இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!
இந்தியா ஒருபோதும் சதிச் செயல்களை அனுமதிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் நெடுஞ்சாலை…
View More இந்தியா ஒருபோதும் சதிசெயல்களை அனுமதிக்காது: பிரதமர் நரேந்திர மோடி!