“நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து

“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என  குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார். இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106…

View More “நான் நினைத்தது தவறு என்று பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்”- பத்ஸ்ரீ விருதுபெற்றவர் கருத்து