அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ காங்கிரஸ் கட்சி தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி…
View More ’356-ஐ தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் தண்டித்திருப்பார்கள்’ – மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி