தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…

View More தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!

வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

சிவ சேனாவின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டது; சின்னத்தை திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து…

View More வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்

’சிவ சேனா’ கட்சி பெயரையும் அக்கட்சியினுடைய வில் – அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…

View More ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்