மின் வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதால் 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் அவரது குழந்தைகளை…
View More சாலையில் அறுந்து விழுந்த மின்வயர்- குழந்தையை பள்ளியில் விட்டு வந்தவர் உயிரிழப்புசென்னை
ரஜினி வீட்டிற்கு அருகில் வீடு கட்டிய தனுஷ்; பெற்றோருடன் நடந்த புதுமனைப் புகுவிழா
நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் கட்டி வந்த புதிய பிரம்மாண்ட வீட்டின் பணி முடிவடைந்து, நேற்று தனது பெற்றோர் மற்றும் மகன்களுடன் இணைந்து, புது வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த…
View More ரஜினி வீட்டிற்கு அருகில் வீடு கட்டிய தனுஷ்; பெற்றோருடன் நடந்த புதுமனைப் புகுவிழாஅதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டி பெரிய ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.…
View More அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவுதமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்…
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு இயக்குநர்…
View More தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்…தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்…
View More தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை!சென்னையில் பட்டப்பகலில் போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளை
ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுப்பாராவ். நகைவியபாரியான…
View More சென்னையில் பட்டப்பகலில் போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கொள்ளைசென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்
சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிந்து விழுந்து, உயிரிழந்த ஐடி நிறுவன பெண் ஊழியரின் உடல், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டியில் இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் கட்டட இடிப்பு பணியின்…
View More சென்னை கட்டட விபத்து: உயிரிழந்த பத்ம பிரியாவின் உடல் தகனம்12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்
போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்ரவரி மாதம் 19-ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுதவிர மதுரை-தேனி பயணிகள் ரயிலும்…
View More 12 -ஆண்டுகளுக்கு பிறகு போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு எஸ்பிரஸ் ரயில் இயக்கம்தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்
நாள்தோறும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு – சாலைகளில் அடிபட்டு கை, கால்கள் இல்லாத தெரு நாய்களையும் தாய்மை உணர்வோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல…
View More தெரு நாய்களின் அன்புத்தாய்: சேவையை பாராட்டி பரிசளித்த முதல்வர்பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது
சென்னை பள்ளிக்கரணையில் பலாத்கர வழக்கில் தேடப்பட்டு வந்த காவல் உதவி ஆய்வாளரை, நான்கு மாத தேடலுக்கு பிறகு கொல்கத்தாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புனித தோமையார்மலை ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில்,…
View More பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த உதவி ஆய்வாளர் கொல்கத்தாவில் கைது