தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்…
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு இயக்குநர்...