For the first time Sivakarthikeyan's film is releasing in more theatres

#Amaran | உலகம் முழுவதும் 900-க்கும் அதிக திரையரங்குகளில் நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்…

View More #Amaran | உலகம் முழுவதும் 900-க்கும் அதிக திரையரங்குகளில் நாளை வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்!

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளை ஒட்டி பெரிய ஸ்டார் ஹீரோக்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.…

View More அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ’கனெக்ட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டது.…

View More 300 திரையரங்குகளில் நயன்தாராவின் ’கனெக்ட்’ – இயக்குநர் விக்னேஷ் சிவன் தகவல்

தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் – சீமான் எச்சரிக்கை

தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

View More தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் – சீமான் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. கொரோனா 2வது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து மே மாதம் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதற்கு முன்னரே…

View More தமிழ்நாட்டில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு

அசுர வளர்ச்சியில் ஓடிடி தளங்கள்.. தியேட்டர்களுக்கு பாதிப்பா?

இந்தியாவில் பெயரளவில் இருந்த ஓடிடி தளங்களுக்கு அதிக ஆக்சிஜன் கொடுத்து உயிர்பிழைக்க வைத்தது கொரோனா தொற்று. இந்தத் தொற்றால், மொத்த நாடும் ஊரடங்கில் முடங்கிய நேரத்தில், ஓடிடி தளங்களை தேடத் தொடங்கினார்கள் டைம்பாஸ் ரசிகர்கள்!…

View More அசுர வளர்ச்சியில் ஓடிடி தளங்கள்.. தியேட்டர்களுக்கு பாதிப்பா?