செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசிடம் குத்தகைக்கு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை…

View More செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசுக்கு வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே ஏற்று நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது. தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி தேவையை கருத்தில் கொண்டு, தடுப்பூசி கொள்முதல்…

View More செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம்: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பொதுமக்கள் சொந்த…

View More சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்!