கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த திட்டங்களை திமுக அரசு ரத்து செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டி உள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பவானி ஆற்றில் 13…
View More அதிமுகவின் திட்டங்களை திமுக ரத்து செய்துவிட்டது: எஸ்.பி. வேலுமணிகோவை
பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைது
கோவையில் தனது செல்லப்பிராணியை எட்டி உதைத்த இளைஞரை தட்டிக் கேட்டதற்காக, பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை செல்வபுரம் மாசாணியம்மன் கோயில் தெருவில் வசித்து…
View More பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைதுகோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்
கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரும், வார்டு உறுப்பினர்களும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டு மோதினர். கோவை மாவட்டம் சிக்கதாசம்பாளையத்தில், ஊராட்சி மற்ற தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஊராட்சி…
View More கோவை அருகே ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் மோதல்கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!
தருமபுரி அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் பணம் வாங்கியவரின் 7 வயது மகன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கு…
View More கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை கவச உடை அணிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்…
View More கோவை மருத்துவமனையில் கொரோனா கவச உடையுடன் முதல்வர் ஆய்வு!கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைவு, கோவையில் உயர்வு!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கோவையில் தொற்றுப் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு…
View More கொரோனா பாதிப்பு: சென்னையில் குறைவு, கோவையில் உயர்வு!’ஆத்தா எங்களை காப்பாத்து..’ வந்தாச்சு கொரோனா தேவி!
கொரோனா தொற்று, மனித உயிர்களை கருணையின்றி காவு வாங்கி வருகிறது. இந்தத் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. ஊரடங்கு…
View More ’ஆத்தா எங்களை காப்பாத்து..’ வந்தாச்சு கொரோனா தேவி!கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நகரமாக கோவை உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2 ஆம் அலை மக்களை அச்சுறுத்திவருகிறது. நாளுக்குநாள் கொரோனாவின் தொற்று அதிகரிப்படுவதோடு இந்நோயால் உயிரிழப்போரின் எணிக்கையும் அதிகரித்து வருகிறது.…
View More கோவையில் குவிந்து கிடக்கும் உடல்கள்!பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என துணை சபாநாயகரும் அதிமுக வேட்பாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு…
View More பொள்ளாச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுதி!வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது
பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி…
View More வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தப்படும் – பொள்ளாச்சி ஜெயராமன் வாக்குறுது