பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைது

கோவையில் தனது செல்லப்பிராணியை எட்டி உதைத்த இளைஞரை தட்டிக் கேட்டதற்காக, பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை செல்வபுரம் மாசாணியம்மன் கோயில் தெருவில் வசித்து…

View More பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!

கோவையில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற அம்மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக – கேரளா எல்லையான கோவை மாவட்டம் வேலந்தாவலம் சோதனைச் சாவடியில்…

View More கஞ்சா கடத்தல் வழக்கு: கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!