கோவையில் தனது செல்லப்பிராணியை எட்டி உதைத்த இளைஞரை தட்டிக் கேட்டதற்காக, பெட்ரோல் குண்டு வீசிய 17 வயது சிறுவன் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை செல்வபுரம் மாசாணியம்மன் கோயில் தெருவில் வசித்து…
View More பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் உட்பட இருவர் கைதுகோவை குற்றச் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் அதனை ஒழிக்க…
View More கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்