பெகாசஸ் விவகாரம், இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு தொழில்நுட்ப குழுவை அமைத்து உச்சநீதின்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு,…
View More பெகாசஸ் விவகாரம் இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி: ராகுல் காந்திபெகாசஸ் விவகாரம்
பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்வி
பெகாசஸ் குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் விவாதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.…
View More பெகாசஸ் விவகாரத்தை ஏன் அவையில் விவாதிக்கக் கூடாது? ராகுல் காந்தி கேள்விநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. உலக…
View More நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டம்