இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு Pegasus Spyware தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதுதான் பெகசஸ் ஸ்பைவேர் செயலி. உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்நிறுவனம், 45க்கும்…
View More Pegasus Spyware தாக்குதலுக்கு வாய்ப்பு – இந்தியாவில் iPhone பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்த ஆப்பிள் நிறுவனம்!Israeli Pegasus malware
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!
சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளதாக அவர்கள் பயன்படுத்தும் ஆப்பிள் போன் நிறுவனம் குருஞ்செய்தி அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசி தரூர், மகுவா…
View More சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை குறிவைத்த ஹேக்கர்கள்..!பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலு
பெகாசஸ் மென்பொருள் மூலம் யாரை உளவு பார்த்தார்கள் என்பதை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள்,…
View More பெகாசஸ் மூலம் யாரை வேவு பார்க்கப்பட்டது என்பதை மத்திய அரசு நாட்டிற்கு சொல்ல வேண்டும்: டி.ஆர்.பாலுபெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்
பெகாசஸ் போன்ற உளவு மென்பொருள் தொழில்நுட்பம் காரணமாக தீவிரவாத செயல்கள் தடுக்கப்படுவதால் உலகில் பொதுமக்கள் நிம்மதியாக உறங்க முடிவதாக இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமமான என்.எஸ்.ஓ விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு குழுமத்தின்…
View More பெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்உளவு வலையில் ‘உய்கர்’ மக்கள்
இந்தியாவில் பெகாசஸ் உளவு செயலி விவகாரம், பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடான சீனாவில் லட்சக்கணக்கான இஸ்லாமிய “உய்கர்” சமூக மக்களை, செல்போன் செயலி மூலம் நீண்டகாலமாக கண்காணித்து வருகிறது அந்நாட்டு…
View More உளவு வலையில் ‘உய்கர்’ மக்கள்பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்தி
பெகாசஸ் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி…
View More பெகாசஸ் விவகாரத்தில் அமித்ஷா பதவி விலக வேண்டும்: ராகுல் காந்திபிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் செல்போன், பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் தொலைபேசியை கண்காணித்து…
View More பிரான்ஸ் அதிபரின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்