தன்பாலின திருமணங்களுக்கான சட்டப்பூர்வமான அங்கீகாரம் கோரும் வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலேயே ஆட்சியின் போது இயற்றப்பட்ட 377-வது சட்டப்பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாக…
View More தன்பாலின திருமணத்துக்கான அங்கீகாரம் கோரும் வழக்கு – அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்உச்சநீதிமன்றம்
இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்க கோரிய இலங்கை தமிழரின் மனுவை தமிழக அரசு பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை தமிழரான ராஜன் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் 35 ஆண்டுகளாக…
View More இலங்கை தமிழர் ராஜன் மனுவை பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுமணீஷ் சிசோடியாவை ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
View More மணீஷ் சிசோடியாவை ஜாமீன் மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்புவேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டி
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்…
View More ”உச்சநீதிமன்ற தீர்ப்பு வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி பேட்டிஎடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்..!
அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக…
View More எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன திருமாவளவன்..!பண மோசடி வழக்கு – பத்திரிகையாளர் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குக்கு எதிராக பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…
View More பண மோசடி வழக்கு – பத்திரிகையாளர் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்‘நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை ஏற்பது அரசின் கடமை’ – முன்னாள் நீதிபதி பாலி நாரிமன்
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் அமைப்பின் பரிந்துரைகளை ஏற்பது மத்திய அரசின் கடமை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பாலி நாரிமன் தெரிவித்துள்ளார். கொலிஜியம் அமைப்பின் நடைமுறைகளில் வேறுபாடுகள் இருந்தால் கூட…
View More ‘நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரைகளை ஏற்பது அரசின் கடமை’ – முன்னாள் நீதிபதி பாலி நாரிமன்அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகள் இருந்து வந்த நிலையில் அதனை நிர்வகித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதனை…
View More அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது?- புதிய தகவலை வெளியிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள்‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்
அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
View More ‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்