‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்

அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நிதி மோசடி வழக்குகளை விசாரிக்க திறன் வாய்ந்த அமைப்பு ஒன்று பிரத்யேகமாக தேவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.…

View More ‘அனைத்து நிதி மோசடி வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது நல்லதல்ல’ – உச்சநீதிமன்றம்

காளி போஸ்டர் விவகாரம்: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை

காளி போஸ்டர் சர்ச்சையான விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது கைது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிவரும் ‘காளி’ என்ற…

View More காளி போஸ்டர் விவகாரம்: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை

விக்கிபீடியா தரவுகளை முழுமையாக நம்பமுடியாது – உச்சநீதிமன்றம்

’விக்கிபீடியா’ போன்ற இணையவழி தரவு தளங்களில் வெளியிடப்படும் ஆதாரங்களை முழுமையாக நம்பமுடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மத்திய கலால் வரி சட்டம் 1985-ன் முதல் ஷரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட ஆல் இன்…

View More விக்கிபீடியா தரவுகளை முழுமையாக நம்பமுடியாது – உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நீட் தேர்வு விலக்கு தொடர்பான வழக்குகள் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக…

View More உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு – அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை மற்றும் வனவிலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த…

View More தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, தமிழ்நாட்டில் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே…

View More ஜல்லிக்கட்டை காண நேரில் வர வேண்டும்; உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகரும்…

View More யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நடத்திய வழக்கு விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம்…

View More இந்திய வரலாற்றில் முதல்முறை – உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு

முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்

முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு மேற்பார்வை குழுவுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.…

View More முல்லை பெரியாறு: கண்காணிப்பு குழுவுக்கு முழு அதிகாரம்

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா தாக்கல் செய்த…

View More சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்