அரியலூர் மாவட்டம் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து, போலி பணி நியமனம் ஆணை வழங்கிய நபர் கைது. கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை…
View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைதுபண மோசடி வழக்கு
பண மோசடி வழக்கு – பத்திரிகையாளர் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குக்கு எதிராக பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…
View More பண மோசடி வழக்கு – பத்திரிகையாளர் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்பண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டு
தமக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பிக்கேட்டதால், வீணா தம் மீது பொய் புகார் அளித்துள்ளார் என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தைச் சேர்ந்த வீணா என்பவர் சில தினங்களுக்கு முன்பு நடிகரும்…
View More பண மோசடி வழக்கில் தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டதாக ஆர்.கே. சுரேஷ் குற்றச்சாட்டுபண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்
ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா.ராமமூர்த்தி.…
View More பண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்