ஜெயிலர் படம் பார்த்து விட்டு இளைஞர்கள் காரில் திரும்பும் போது இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து – 3 பேர் பலி!

ஜெயிலர் படம் பார்த்துவிட்டு இளைஞர்கள் சொகுசு காரில் வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்ப்பட்டது.  இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த…

View More ஜெயிலர் படம் பார்த்து விட்டு இளைஞர்கள் காரில் திரும்பும் போது இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து – 3 பேர் பலி!

காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!

காரைக்காலில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும்…

View More காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!

தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் இன்று (01.01.23) வெளியிட்டுள்ள…

View More தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் ஆலயத்தில் உலக புகழ்பெற்ற சனீஸ்வர பகவான்…

View More கொட்டும் பனியென்றும் பாராமல் திருநள்ளாற்றில் குவிந்த பக்தர்கள்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்கிழமை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்…

View More புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை -அமைச்சர் நமச்சிவாயம்

ஜவாத் புயல்: 95 ரயில்கள் ரத்து, பாம்பன், புதுச்சேரியில் எச்சரிக்கை கூண்டு

ஜவாத் புயல் காரணமாக, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தெற்கு அந்தமானில், உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பா் 2-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

View More ஜவாத் புயல்: 95 ரயில்கள் ரத்து, பாம்பன், புதுச்சேரியில் எச்சரிக்கை கூண்டு

கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டின் பெய்து வரும் கனமழை காரணமாக, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த…

View More கனமழை: 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை