விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக…

View More விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு..வரிசையாக வாக்களித்து வரும் அரசியல் தலைவர்கள்

திமுக ஆட்சிகால துன்பம், அதிமுக வாக்காக மாறும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாத துன்பங்கள் அதிமுகவுக்கு வாக்காக மாறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று…

View More திமுக ஆட்சிகால துன்பம், அதிமுக வாக்காக மாறும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

திமுகதான் வெற்றி பெறும் என நகர்ப்புற உள்ளாச்சி தேர்தலில் வாக்களித்தப்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை…

View More ”திமுகதான் வெற்றி பெறும்” – வாக்களித்தப்பின் முதலமைச்சர் பேட்டி

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம்: நயினார் நாகேந்திரன்

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம், தமிழகம் முழுவதும் பாஜக அமோக வெற்றி பெறும் என மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று…

View More மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம்: நயினார் நாகேந்திரன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் கிராப்போர்டு லிட்டில் பிளவர் பள்ளியில் உள்ள 58-வது வார்டு வாக்குச் சாவடியில் தனது…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் தலைவர்கள் வாக்களிப்பு

சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவப்பு நிற காரில், கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்து நடிகர் விஜய் வாக்களித்தார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்…

View More சிவப்பு நிற கார், கருப்பு நிற மாஸ்க்..வாக்களித்தார் நடிகர் விஜய்

சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை…

View More சற்று நேரத்தில் தொடங்குகிறது தேர்தல் வாக்குப்பதிவு

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநகராட்சிகளில் 1,370 வார்டு…

View More நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு: ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பில் ஈடுபடும், காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதில், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, தகுந்த…

View More நகர்புற உள்ளாட்சி தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்