கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“கொத்த அடிமை அரசாக இருந்த அதிமுக அரசு நீட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…

View More கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்ததுதான் திமுக அரசின் 8 மாத ஆட்சியின் சாதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக…

View More ’வார்த்தை ஜாலங்களால் முதலமைச்சர் மக்களை ஏமாற்றி வருகிறார்’-இபிஎஸ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 3 ஆயிரத்து 546 மனுக்கள் பெறப்பட்டதாகவும், இதில், 228 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து பல நாட்கள் ஆன…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 12 ஆயிரத்து…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்த நிலையில், அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை

உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ போட்டியிடுகிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு…

View More உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில், போட்டியிடும் பெண்

ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவாரூர் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசபுரம் பகுதியில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த…

View More ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம், பொருட்கள்: தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தமிழ்நாடு…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கடைசி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல்