பகல் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் – ப.சிதம்பரம்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இன்று பகல் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா உள்பட 15 மாநிலங்களிலிருந்து 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்…

View More பகல் 12 மணிக்கு வேட்பு மனு தாக்கல் – ப.சிதம்பரம்

21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் வார்டு குழு தலைவர் மற்றும் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலை…

View More 21 மாநகராட்சிகளிலும் மண்டல குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்

திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதில், மாநகராட்சிகளுக்கான வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக 67.61…

View More திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு தெரியுமா?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் திருநங்கை கங்கா 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றியைக் கொண்டாடும்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சில சுவாரஸ்ய நிகழ்வுகள்

‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்

‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில், திமுக…

View More ‘வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இதயம் நிறைந்த நன்றி’ – அமமுக பொதுச்செயலாளர் டுவிட்

பஞ்சாப், உ.பி., யில் நடந்து முடிந்தது வாக்குபதிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், உத்திரப்பிரதேசத்தில் 3ம் கட்ட மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒரே…

View More பஞ்சாப், உ.பி., யில் நடந்து முடிந்தது வாக்குபதிவு

மதுபானம் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள்

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், மதுபாட்டில்களை வாங்க மக்கள் சாரை சாரையாக குவிந்தனர். தழிழ்நாடு முழுவதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கும் என…

View More மதுபானம் வாங்க சாரை சாரையாக குவிந்த மக்கள்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

சென்னை அண்ணாநகரில் தனது வாக்கை பதிவு செய்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் புகார்…

View More மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாக்களித்தார்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை…

View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களிப்பு

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை…

View More வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்