தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்.…
View More நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: பரப்புரை ஓய்ந்ததுCategory: Local body Election
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோ
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக மற்றும் பாஜகதான் காரணம் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து…
View More மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக-பாஜகதான் காரணம்: துரை வைகோநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும்…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படைஇன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓயும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490…
View More இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரைதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன்…
View More திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பரப்புரைகர்வத்துடன் அரசியல் செய்ய வேண்டிய தன்னை மக்கள் கெஞ்ச வைத்துவிட்டதாக கமல்ஹாசன் ஆதங்கம்
அரசியலை வியாபாரமாக்கியவர்களுக்கும், தனக்கும் வித்தியாசம் இல்லாமல் செய்துவிட்டார்களே என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…
View More கர்வத்துடன் அரசியல் செய்ய வேண்டிய தன்னை மக்கள் கெஞ்ச வைத்துவிட்டதாக கமல்ஹாசன் ஆதங்கம்கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமி
கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி…
View More கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக அரசுதான்- எடப்பாடி பழனிசாமிதிமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என…
View More திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்-பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிரடி அறிவிப்பு”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”
227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான் அமையும் என இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சௌகார்பேட்டையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையில் இந்துசமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்கள்…
View More ”227 அமாவாசைகள் வந்தாலும் திமுக ஆட்சிதான்..இபிஎஸ் கனவு ஒரு போதும் பலிக்காது”வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும்; தமிழ்நாடு அரசு
நகர்புற தேர்தலையொட்டி வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க வேண்டும் என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649…
View More வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும்; தமிழ்நாடு அரசு