கள்ள ஓட்டு விவகாரத்தில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் விளக்கம்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெயரில் வேறு ஒரு நபர் வாக்களித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகார் தெரிவித்திருந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.   மத்திய…

View More கள்ள ஓட்டு விவகாரத்தில் மத்திய இணைய அமைச்சர் எல். முருகன் விளக்கம்.

“வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது”; ஹெச்.ராஜா

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும்…

View More “வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது”; ஹெச்.ராஜா

‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றினார். சென்னை கோடம்பாக்கம் 112-வது வார்டில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அதனைத்தொடர்ந்து…

View More ‘வாக்கு கேட்டு வந்தது போல், பொதுமக்களின் தேவையை கேட்டு செய்ய வேண்டும்’- கவிஞர் வைரமுத்து

தமிழ்நாடு: பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 26-வது வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கருப்பசாமி மீது திமுக வேட்பாளர் சூர்யாவின் தந்தை தாக்குதல்…

View More தமிழ்நாடு: பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குவாதங்களும் மோதல்களும் நடைபெற்றதால் பரபரப்பு

வாக்களிக்க வந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட நகராட்சியில் வாக்களிக்க வந்த இராணுவ வீரர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   இன்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

View More வாக்களிக்க வந்த இராணுவ வீரர் மீது தாக்குதல்

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமான இடங்களில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட 40வது வார்டு செம்பாக்கத்தில் உள்ள அட்வென்ட் பள்ளி வாக்குச்சாவடியில், அறை…

View More வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது: மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி தென்கரை பகுதியில் எட்வேர்ட் நடுநிலைப்பள்ளியில் அதிமுக ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம்…

View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி வாகை சூடும்: ஓபிஎஸ் பேட்டி

இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்ட்டில் மொத்தமாகவே 1,200 வாக்குகள் மட்டுமே உள்ள நிலையில், 2,177 வாக்குகள் பதிவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மூன்று மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தி…

View More இயந்திரத்தில் கோளாறு..3 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம்

ஊழலில் பெரிய கட்சி எது என்பதே போட்டி: நடிகர் டி.ராஜேந்தர்

ஊழல் கட்சியில் எது பெரிய கட்சி என்பது தான் தற்போதைய போட்டி என இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர்  தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று…

View More ஊழலில் பெரிய கட்சி எது என்பதே போட்டி: நடிகர் டி.ராஜேந்தர்

பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ்

இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பாமக தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.…

View More பாமக தனித்து போட்டி: அன்புமணி ராமதாஸ்