போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில், முள்ளங்கி விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்பட்டி, கீழ்குப்பம், புளியம்பட்டி மற்றும் புலியூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கருக்கும்…
View More தக்காளியை தொடர்ந்து முள்ளங்கி விலை அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!at krishnagiri
அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர்!
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை ஒப்பந்ததாரர் சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய…
View More அனுமதியின்றி குழந்தைகள் மைய மேற்கூரையை சேதப்படுத்திய ஒப்பந்ததாரர்!கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!
கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக, அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரில் பனிக்கட்டிகளை போல ரசாயன நுரை மிதந்து செல்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து…
View More கெலவரப்பள்ளி அணையில் இருந்து ரசாயன நுரையாக பொங்கி வரும் நீர்!