கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் முதல்போக சாகுபடிக்காக நிலத்தில் செடி தளை இலைகளை உரமாக இட்டு, நெல் நாற்று நடவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணையாற்றின் வழித்தடமாக இருப்பது,…
View More கிருஷ்ணகிரி அருகே முதல் போக சாகுபடிக்காக நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்!Category: Agriculture
குறைந்து வரும் தக்காளி விலை… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…
வரத்து அதிகரிப்பால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில்லறை விற்பனையில் தக்காளியின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு…
View More குறைந்து வரும் தக்காளி விலை… நிம்மதி அடைந்த பொதுமக்கள்…2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…
View More 2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!
கடலூர் மாவட்டம் காட்டுமண்ணார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நடைபெற்ற ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு தடுத்தி நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர்…
View More கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!காய்கறிகளை தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு – வியாபாரிகள் வேதனை!
பெரம்பலூரில் காய்கறிகளைத் தொடர்ந்து பழ வகைகளும், பூக்களின் விலைகளும் அதிகரித்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனா். ஆடிமாதம் விலையேற்றம் குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களை திடுக்கிட வைத்துள்ளது வாழை, ஆப்பிள், மல்லிகை, ஜம்மங்கி, செவ்வந்தி,…
View More காய்கறிகளை தொடர்ந்து பூக்களின் விலை உயர்வு – வியாபாரிகள் வேதனை!சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை; 3 விலைகளில் தக்காளி விற்பனை..!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 3 வெவ்வேறு விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளியின் விலையால்…
View More சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை; 3 விலைகளில் தக்காளி விற்பனை..!தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!
தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர்…
View More தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!
பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்தும், அரசே அவற்றை கொள்முதல் செய்து விலை நிர்ணயம் செய்ய கோரியும் மாபெரும் பேரணி நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில்…
View More தேங்காய் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி…
View More குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு
2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
View More விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு