மதுரையில் சமூக நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்ட பிரம்மாண்ட அசைவத் திருவிழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், செக்கானூரணி, சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோவில் விழா இன்று…
View More மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவத் திருவிழாஇந்தியாவில் நுழைந்ததா குரங்கு அம்மை வைரஸ்?
கொரோனா வைரஸ் பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை எனும் புதிய வைரஸ் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் இந்த வரைஸ் பாதிப்பு இல்லை…
View More இந்தியாவில் நுழைந்ததா குரங்கு அம்மை வைரஸ்?“விக்ரம்”: ஒரே நாளில் ரூ. 55 கோடி வசூல்
விக்ரம் திரைப்படம் நேற்று வெளியாகிய ஒரே நாளில் உலக அளவில் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே…
View More “விக்ரம்”: ஒரே நாளில் ரூ. 55 கோடி வசூல்முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு
கொரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது என்று அனைவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கைத்…
View More முகக்கவசம் அணிவது கட்டாயம் – மகாராஷ்டிர அரசு உத்தரவு‘கனவு நனவாகிவிட்டது’- விக்ரம் குறித்து ட்விட்டரில் சூர்யா நெகிழ்ச்சி
விக்ரம் படம் குறித்து ‘கனவு நனவாகிவிட்டது’ என்று நடிகர் சூர்யா ட்விட்டரில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்…
View More ‘கனவு நனவாகிவிட்டது’- விக்ரம் குறித்து ட்விட்டரில் சூர்யா நெகிழ்ச்சிஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரங்களை சேகரித்து அவர்களை அரசு தொடக்கப்…
View More அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம்சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்…
View More சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்புஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கணேசன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் கணேசன் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை…
View More அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பணி இடைநீக்கம்ரயிலில் தவறவிட்ட பணம், தங்கச் சங்கிலி: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட ரூ. 15,000 மற்றும் 4 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை தென்காசி இருப்புப் பாதை காவல் துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…
View More ரயிலில் தவறவிட்ட பணம், தங்கச் சங்கிலி: உரியவரிடம் ஒப்படைத்த போலீஸார்