குஜராத்தில் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று பாஜக நகரப் பிரிவு துணைத் தலைவர் சுனிதா சுக்லா தெரிவித்துள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா…
View More தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்து மதத்திற்கு எதிரானது : பாஜக பெண் தலைவர் ஆவேசம்திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல: உச்சநீதிமன்றம்
திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல; சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே அதை வழங்கும் அதிகாரம் கொண்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒருவருக்கு…
View More திருமணச் சான்றிதழ் வழங்குவது ஆர்ய சமாஜ் அமைப்பின் பணியல்ல: உச்சநீதிமன்றம்70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத்!
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று…
View More 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத்!துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!
மத்திய கிழக்கு நாடான துருக்கி இனி ‘துருக்கியே (Türkiye)’ என அழைக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசிப் டயிப் எர்டோகன் தலமையிலான அரசு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி…
View More துருக்கியை இனி இப்படிதான் அழைக்க வேண்டுமாம்.. பெயரை மாற்றிய அதிபர்!தவறுக்கு மேல் தவறு – குற்றவாளியை சுட்டு கொன்ற அதிகாரிகள்
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸில் சிறைப்பேருந்தின் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய குற்றவாளி ஒருவர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்று விட்டு அவர்களிடம் இருந்து டிரக் வாகனத்தை எடுத்து தப்பித்த போது…
View More தவறுக்கு மேல் தவறு – குற்றவாளியை சுட்டு கொன்ற அதிகாரிகள்இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நேரம் நீட்டிப்பு
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள ரீலில் இனி நீங்கள் 90 விநாடிகள் வரை வீடியோவை ரெக்கார்டு செய்யலாம். இதற்கு முன்பு 60 விநாடிகள் வரை தான் ரீலில் வீடியோ பதிவு செய்யும் வசதி இருந்தது.…
View More இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நேரம் நீட்டிப்புஇலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு
மூதாட்டிக்கு தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை போலியாக வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…
View More இலவச வீட்டு மனை பட்டாவில் கை வைத்த கில்லாடிகள் – சார்பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவுமதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைது
மதுரை புது விளாங்குடி பகுதியில் பாதாள சாக்கடை பணியின்போது வீரணன் என்ற தொழிலாளியின் தலை துண்டான விவகாரம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பொறியாளர் சிக்கந்தர், ஓட்டுநர் சுரேஷ், கண்காணிப்பாளர் பாலு ஆகிய 3…
View More மதுரையில் தலை துண்டான விவகாரம்-ஓட்டுநர் உட்பட 3 பேர் கைதுஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இழப்பீட்டை செலுத்த இயலாது: நடிகை ஆம்பர்
நடிகர் ஜானி டெப் வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், அவரது முன்னாள் மனைவி ஆம்பர், இழப்பீட்டுத் தொகையான ரூ.80 கோடியை அளிக்க முடியாது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆம்பரின் வழக்கறிஞரிடம் இழப்பீட்டுத் தொகை…
View More ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்புக்கு இழப்பீட்டை செலுத்த இயலாது: நடிகை ஆம்பர்வறுமையை ஒழிக்க நகர்ப்புற வேலைகள் அவசியம் ஏன்?
அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இருக்கிறது. இந்தியாவில் வறுமை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கையும் இன்னும்…
View More வறுமையை ஒழிக்க நகர்ப்புற வேலைகள் அவசியம் ஏன்?
