மதுரையில் நகை கடையில் நகை வாங்குவது போன்று சென்ற பெண் ஒருவர், ஊழியர் அசந்த நேரம் பார்த்து 5 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலியை தூக்கி கொண்டு தப்பி ஓடினார். இதன்…
View More நகையை திருடி கொண்டு துள்ளி குதித்து ஓடிய பெண்…..ஸ்மார்ட்போன், இணையம் இல்லாமல் யூபிஐ மூலம் பணம் செலுத்துவது எப்படி?
பணத்தைக் கொண்டு செலவு செய்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஸ்மார்ட்போனை வைத்து ஸ்மார்ட்டாக பணப்பரிவர்த்தனையை செய்து முடித்து விடுகிறோம். ஆங்கிலம் தெரிந்து விவரம் அறிந்த வயதில் பெரியவர்களும் கூட யூபிஐ மூலம்…
View More ஸ்மார்ட்போன், இணையம் இல்லாமல் யூபிஐ மூலம் பணம் செலுத்துவது எப்படி?ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள…
View More ராமேஸ்வரத்தில் 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உள்பட்ட காட்டூரில் உள்ள தனியார் மகாலில் தனது சட்டமன்ற…
View More பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது-அண்ணாமலை குற்றச்சாட்டு
“திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட கர்பிணிகளுக்கான அம்மா nutrition கிட் , வெறுமனவே nutrition கிட்…
View More திராவிட மாடல் ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது-அண்ணாமலை குற்றச்சாட்டுநண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது
ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி…
View More நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைதுஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!
கோவையில் போக்குவரத்துக் காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து…
View More ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!லட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவு
தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்தும் முடிவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தீவிரமாக இருக்கிறார். தூத்துக்குடி நாடாளுமன்ற…
View More லட்சம் பேருக்கு வேலை ; கனிமொழியின் கனவுமதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்…
View More மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துசேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!
சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…
View More சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!