9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்…

View More 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

“யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி ) நடத்திய முதல்நிலைத் தேர்வில் பொதுப் பாடங்களும், திறனாய்வு பிரிவிலும் கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியப்…

View More “யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பும் வகையில், வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர்…

View More சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

ஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத் தடை குறித்து தமிழக அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாவோரின்…

View More ஆன்லைன் சூதாட்டத் தடை: அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வலியுறுத்தல்

வாட்ஸ்அப்பில் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

தகவல் பரிமாற்றத்துக்கு அதிகம் உதவும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக புதுப்பிப்புகள் வருகின்றன. வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி முதலில் தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்ப வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவணங்களை அனுப்பும் வசதி சேர்க்கப்பட்டது. தற்போது…

View More வாட்ஸ்அப்பில் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வர வனத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர். மருதமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வனப் பகுதியில்…

View More மருதமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!

இங்கிலாந்துக்கு நியூஸிலாந்து அணி சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற…

View More முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வெற்றி: ஜோ ரூட் புதிய சாதனை!

மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு

சென்னை கலைவாணர் அரங்கில் ஜூன் 3 முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மலர்க் கண்காட்சியை  சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தோட்டக் கலைத் துறை…

View More மலர் கண்காட்சி: சுமார் 45 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு

கேரளாவில் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் உறுதி

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தொடக்க பள்ளியில் படித்துவரும் 2 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும், சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் மற்றும் மேற்பரப்புகள்…

View More கேரளாவில் இரண்டு மாணவர்களுக்கு நோரோ வைரஸ் உறுதி

“விக்ரம்” திரைப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனை

விக்ரம் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.  கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

View More “விக்ரம்” திரைப்படம் ரூ. 150 கோடி வசூல் சாதனை