அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!
செங்கம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு சீறி பாய்ந்ததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...