அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!

செங்கம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு சீறி பாய்ந்ததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

View More அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!

செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பெரிய புளியமரம் சாய்ந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது – இதனால் வாகனங்கள் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த காயம்பட்டு…

View More செங்கம் அருகே சாலையில் சாய்ந்த புளியமரம் – போக்குவரத்து பாதிப்பு!