உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச்...