கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியரின் உடல் உறுப்பானது தானம் செய்யப்பட்ட நிலையில் இன்று அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.  தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி நகர் காலனியைச்…

View More உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ… மிரட்டி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தானில் கைது!

பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணகுமாருக்கு வீடியோ கால் மூலம் பேசி ஆபாச வீடியோ அனுப்பி ரூ.10,000 பறித்தவரை தேனி சைபர் கிரைம் போலீசார் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம்…

View More திமுக எம்எல்ஏக்கு ஆபாச வீடியோ… மிரட்டி பணம் பறித்த ஆசாமி ராஜஸ்தானில் கைது!

சூறாவளிக்காற்றால் 1000க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 1000க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சரிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது.  தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு…

View More சூறாவளிக்காற்றால் 1000க்கும் மேற்பட்ட தென்னைகள் சேதம்- இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைக் கடத்தி சென்ற இருவா் கைது

தேனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த இருவா், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் அருகே, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட…

View More தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைக் கடத்தி சென்ற இருவா் கைது

பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கூறி பெண்கள் காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்…

View More பொய் வழக்கு போட்டதாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை!