குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால்  குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்,  மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் மேற்கு…

View More குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தொடர் கனமழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மேற்கு தொடர்ச்சி மலை…

View More திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கும்பக்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்…

View More கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!

மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!

தேனியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் மேகமலைக்கு சுற்றுலா செல்வதற்கு கடந்த ஒரு மாத காலமாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்காணலில் பிடிக்கப்பட்ட…

View More மேகமலை செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்-வனத்துறையினர் அறிவிப்பு!