உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

எடப்பாடி செட்டிமாங்குறிச்சி அருகே, மளிகை கடை ஒன்றில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எனக் கூறி ரூ.30,000 பணம் பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி பேருந்து…

View More உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் என ரூ.30,000 பறித்து சென்றவர் கைது!

காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!

எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் அருகே காவிரி ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதப்பதோடு, துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள்மற்றும் மீனவா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியின் அருகே…

View More காவிரி ஆற்றில் ரசாயன கழிவு – மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை!

நடந்துவந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தமிழக முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நடந்துவந்து குடும்பத்தினருடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று…

View More நடந்துவந்து வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!