விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!

மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து  வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்…

View More விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!

குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!

சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் திரியும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளைப் பிடித்து வனத்தில் விட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த சாலாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு புளியமரத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு…

View More குரங்குகளின் தொல்லையால் அவதிப்படும் கிராம மக்கள்!