வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டம்?

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை செய்வதற்கு சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள்…

View More வேங்கை வயல் விவகாரம்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டம்?

பெரியார், சமூகநீதி பற்றி பேச அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது- சீமான் ஆவேசம்

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக நீதி பற்றி பேச அரசுக்கும், திருமாவளவனுக்கும் எந்த உரிமையும், அருகதையும் கிடையாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார். புதுக்கோட்டை…

View More பெரியார், சமூகநீதி பற்றி பேச அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது- சீமான் ஆவேசம்