பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 55 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ஆக.14 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு (ஆக.18)…
View More மின்சார ரயில் பயணிகள் கவனத்திற்கு… புறநகர் ரயில் சேவை மேலும் 4 நாட்களுக்கு ரத்து!Local Train
சென்னை புறநகர் ரயில்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி!
பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை…
View More சென்னை புறநகர் ரயில்கள் ரத்து – பயணிகள் கடும் அவதி!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!
தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
View More சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!🛑முக்கிய அறிவிப்பு: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம் போல் இயங்கும்!
சென்னையில் நாளை (ஜூலை 23) பகல் நேரத்தில் புறநகர் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14…
View More 🛑முக்கிய அறிவிப்பு: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் பகலில் வழக்கம் போல் இயங்கும்!சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோவில் பயணம் செய்ய ஓரே டிக்கெட் – ஜூன் 2ம் வாரத்தில் இருந்து அமல்!
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வருகிறது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொதுப் போக்குவரத்து முறைகளில்…
View More சென்னையில் பேருந்து, புறநகர் ரயில்கள், மெட்ரோவில் பயணம் செய்ய ஓரே டிக்கெட் – ஜூன் 2ம் வாரத்தில் இருந்து அமல்!மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!
ஹவுரா ரயில் நிலையம் அருகே புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கம் மாநிலம், ஹவுரா ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக…
View More மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!
சென்னை புறநகர் மின்சார ரயிலில் விரைவில் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரயில் சேவையைப் பயன்படுத்தி…
View More சென்னை புறநகர் ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம்!