டாக்டர் பட்டத்தை விட சங்கரய்யா என்ற பெயர்ச்சொல் மேலானது என்றும், இனி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டாலும் அதனை இடதுகையால் புறக்கணிக்க வேண்டும் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More டாக்டர் பட்டம் இனி கொடுத்தாலும் இடது கையால் புறக்கணிக்க வேண்டும்..! – கவிஞர் வைரமுத்து பதிவுvairamuthu
”அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம்” – வைரமுத்து ஆவேசம்!
அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம் என கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நூற்றாண்டு புகழ்ப்பாடல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த…
View More ”அமைச்சர் அவமதிக்கப்பட்டால், நாட்டு மக்களின் மனதை பூட்ஸ் காலால் உதைப்பதாக அர்த்தம்” – வைரமுத்து ஆவேசம்!பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதி தான் காரணம் – கவிஞர் வைரமுத்து!
நாசா, மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் இன்று பணிபுரிய கருணாநிதி தான் காரணம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100- வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னை தெற்கு…
View More பன்னாட்டு நிறுவனங்களில் தமிழர்கள் பணிபுரிய கருணாநிதி தான் காரணம் – கவிஞர் வைரமுத்து!ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் பதிவில் முதலமைச்சருக்கு நன்றி…
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், புதிய கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது…
View More ட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கிய சீமான்.. முதல் பதிவில் முதலமைச்சருக்கு நன்றி…பஞ்சாபியில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – மகிழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து!
கவிஞர் வைரமுத்து எழுதிய ’கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவல் பஞ்சாபியில் மொழிபெயர்க்கப்பட்டது. வைகை அணை கட்டப்பட்ட போது காலி செய்யப்பட்ட 14 கிராமங்களை மையமாக கொண்டு ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ என்ற நாவலை கவிஞர் வைரமுத்து…
View More பஞ்சாபியில் ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ – மகிழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து!”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்
மழையைப் போல நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் நீங்காத இடம்பிடித்துள்ள கவிஞர்களுள் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் 50…
View More ”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்டிஎம்எஸ்-ஸின் 100-வது பிறந்தநாள்: ‘அந்தநாள் ஞாபகம்’ என நினைவுகளை பகிர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து!
இசையுலகில் பெரும் புகழுக்குரியவராக இருந்த டி.எம்.எஸ் நினைவுகளை அவரது 100-வது பிறந்த நாளான இன்று பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘டி.எம்.எஸ்’ என்று அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன் 1946லிருந்து 2007 ஆம் ஆண்டு…
View More டிஎம்எஸ்-ஸின் 100-வது பிறந்தநாள்: ‘அந்தநாள் ஞாபகம்’ என நினைவுகளை பகிர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து!கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…
View More கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதைமொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்: கவிஞர் வைரமுத்து
மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று, மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழியை காக்க தங்களது…
View More மொழிப்போர் வீரர்களை நெற்றி நிலம்பட வணங்குகிறோம்: கவிஞர் வைரமுத்துதமிழுக்கு உலக வாசலை திறந்திருக்கிறார்! – முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு
மொழிபெயர்ப்பு ஒப்பந்தங்கள் மூலம் தமிழுக்கு உலக வாசலை திறந்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை…
View More தமிழுக்கு உலக வாசலை திறந்திருக்கிறார்! – முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு