கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்! – துருக்கி நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை
துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், அந்நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து மக்கள் அவதியுற்றுவரும் நிலையில், இதுகுறித்த கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்...