மழையைப் போல நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகிலும், இலக்கிய உலகிலும் நீங்காத இடம்பிடித்துள்ள கவிஞர்களுள் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவர் 50…
View More ”நீங்களும் மழையாகுங்களேன்…!” – கவிஞர் வைரமுத்து அட்வைஸ்advice
”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்
வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு என்றும், வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றும் இயக்குநர் செல்வராகவன் அறிவுரை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.…
View More ”வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்!” – செல்வராகவன் அட்வைஸ்சாப்பிடும் போது உப்பின் அளவை குறையுங்கள் : உலக சுகாதார நிறுவனம் சொன்ன அட்வைஸ்
உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவரும், வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள், தாங்கள் உணவில் சேர்க்கும் உப்பின் விகிதத்தை 30% குறைத்துக்கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுருத்தியுள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே..! இது…
View More சாப்பிடும் போது உப்பின் அளவை குறையுங்கள் : உலக சுகாதார நிறுவனம் சொன்ன அட்வைஸ்”மாணவர்கள் கலையறிவையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாணவர்கள் கல்வியறிவுடன் கலையறிவு மற்றும் பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாணவர்களுக்கான கலைத் திருவிழாவில் மாநில அளவிலான வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…
View More ”மாணவர்கள் கலையறிவையும் பகுத்தறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தோல்வி பயத்தால் தங்கள் உயிரை மாய்த்து கொள்வது தீர்வாகாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் வாகனம் இல்லா…
View More நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரைமின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனை
தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்நிலையில்…
View More மின் தட்டுப்பாட்டை தவிர்க்க அமைச்சர் நாளை ஆலோசனைமக்களின் கருத்துகளை கேட்டு அறியுங்கள் – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரை
தேவையான இனங்களில், திட்ட செயலாக்கத்தின் போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள அளவில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள,…
View More மக்களின் கருத்துகளை கேட்டு அறியுங்கள் – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுரைமத்திய அரசை எதிர்க்க வேண்டாம் – முதலமைச்சருக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை
மத்திய அரசோடு எதிர்த்து நடந்துகொள்வது முதலமைச்சருக்கு சரியில்லை என்றும், பிரதமர் காரணமில்லாமல் எதையும் சொல்லமாட்டார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்வு…
View More மத்திய அரசை எதிர்க்க வேண்டாம் – முதலமைச்சருக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கைவெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எவ்விதம் எதிர்கொள்வது குறித்தும், காணொலி காட்சி மூலம், பிரதமர் மோடி ஆலோசனை வழங்கினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா”…
View More வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே கொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளை மதிப்பீடு செய்யக்கூடாது : பிரதமர் மோடி