இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில், ‘சுயம் என்று ஏதுமில்லை’ என வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா…
View More ‘சுயமென்று ஏதுமில்லை.. எல்லாம் கூட்டியக்கம்..’ – இளையராஜாவை சாடுகிறாரா வைரமுத்து!vairamuthu
இந்த தேர்தல்களத்தின் ஆட்டநாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் -வைரமுத்து புகழாரம்!
இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் என்று கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் விறுவிறுப்புடன், அதேநேரம் அமைதியாக வாக்குப்பதிவு…
View More இந்த தேர்தல்களத்தின் ஆட்டநாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் -வைரமுத்து புகழாரம்!“பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும்!” – கவிஞர் வைரமுத்து
பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தல்…
View More “பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற 5 ஆண்டுகள் ஆகும்!” – கவிஞர் வைரமுத்துஇன்று உலக தாய்மொழி தினம் | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்மொழியின் சிறப்பை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக…
View More இன்று உலக தாய்மொழி தினம் | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!ஞானபீட விருது | தமிழ் எழுத்தாளர்களை தவிர்ப்பது ஏன்? – கவிஞர் வைரமுத்து கேள்வி
22 ஆண்டுகளாக தமிழ் மொழிக்கு ஞானபீட விருது வழங்கப்படாதது தற்செயலானது இல்லை என தமிழ்ச் சமூகம் கவலையுறுவதாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர்…
View More ஞானபீட விருது | தமிழ் எழுத்தாளர்களை தவிர்ப்பது ஏன்? – கவிஞர் வைரமுத்து கேள்வி“திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்து
இந்தி மொழி திணிக்கப்படாத வரை அம்மொழியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு…
View More “திணிக்கப்படாத வரை இந்தியை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்!” – கவிப்பேரரசு வைரமுத்துமகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!
மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா…
View More மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!
இந்தியாவில் எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த…
View More எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!கிறிஸ்துமஸ் பண்டிகை | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச.25) உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து…
View More கிறிஸ்துமஸ் பண்டிகை | கவிஞர் வைரமுத்து வாழ்த்து!மருத்துவத்தில் இடம்பெற போராடும் மாணவர்களுக்கு; மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கும் நீட் – கவிஞர் வைரமுத்து பேட்டி!!
தமிழ்நாடு மாணவர்கள் மருத்துவத்தில் இடம்பெற வேண்டும் என்று போராடும் நிலையில் நீட் தேர்வு மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி…
View More மருத்துவத்தில் இடம்பெற போராடும் மாணவர்களுக்கு; மரணத்தில் இடம் வாங்கி கொடுக்கும் நீட் – கவிஞர் வைரமுத்து பேட்டி!!