காஸாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் இஸ்ரேலின் தாக்குதலால் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – காஸா இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய போரானது இதுவரையிலும்…
View More தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: காஸாவின் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடக்கம்UN
காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!
காஸாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கொண்டுவர வலியுறுத்தி ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும்…
View More காஸாவில் போர் நிறுத்தம் கொண்டுவர ஐ.நா.வில் தீர்மானம் – ஆதரவாக வாக்களித்தது இந்தியா..!‘கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது’ – ஹமாஸ் எச்சரிக்கை
”கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு பணயக் கைதிகளும் உயிருடன் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்” என ஹமாஸ், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்று…
View More ‘கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் கைதிகளை உயிருடன் பிடிக்க முடியாது’ – ஹமாஸ் எச்சரிக்கைஐநாவின் தீர்மானத்திற்கு வாக்களிக்காதது ஏன்? – இந்தியா விளக்கம்!!
ஹமாஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறாததால் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட போர்நிறுத்த வரைவு தீர்மானத்தின் மீது வாக்களிக்கவில்லை என்று இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போர் 21வது நாளாக தொடர்ந்து வருகிறது. இரு…
View More ஐநாவின் தீர்மானத்திற்கு வாக்களிக்காதது ஏன்? – இந்தியா விளக்கம்!!‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!
காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா, பிரிட்டன் உட்பட 45 நாடுகள் வாக்களிக்கவில்லை. ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம்…
View More ‘காஸாவில் போர் நிறுத்த தீர்மானம்’ ஐ.நா.வில் நிறைவேற்றம்! இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணிப்பு!”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்
”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் . அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது…
View More ”காஸா மக்களை வெளியேறச் சொல்லும் முடிவை திரும்பெற வேண்டும் “ – இஸ்ரேலுக்கு ஐநா தலைமை வலியுறுத்தல்ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்
5 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் ஐநா சாசனம், மற்ற நாடுகளுக்கு எப்படி பயனளிக்கும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் கேள்வி எழுப்பியுள்ளார். நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு…
View More ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பிரதிநிதித்துவத்தை வளரும் நாடுகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – இந்திய பிரதிநிதி வலியுறுத்தல்ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி இறப்பு: ஐநா அதிர்ச்சி தகவல்!
ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பதாக ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவை பிரசவம் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த…
View More ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு கர்ப்பிணி இறப்பு: ஐநா அதிர்ச்சி தகவல்!சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!
2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ள நிலையில், அன்றாட வாழ்வில் சிறுதானியங்களின் பயன்பாட்டிற்கான அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… சிறுதானியங்களின் தாயகமான இந்தியாவுடன் 70 நாடுகள் இணைந்து வலியுறுத்தியதை…
View More சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன்…
View More 2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை